புகழ் வணக்கம் | அமரர். தங்கராசா இராஜேஸ்வரி | 09.12.2025

வடமராட்சி கிழக்கு குடத்தனையை சேர்ந்த மாவீரர் கடற்புலி லெப்.கேணல் எரிமலையின் தாயார் அமரர். தங்கராசா இராஜேஸ்வரி.

தாயின் மடியில் – 05.03.1960
தாயக மண்ணில் – 09.12.2025

இனத்திற்காக உழைத்த மாவீரரை ஈன்றெடுத்த தாயே
உன் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

தகவல்:
போராளிகள் நலன்புரிச்சங்கம் – யாழ் மாவட்டம்

https://amizhthu.com/01/12/9806/

Related posts

அகவை வாழ்த்து | 15 பிப்ரவரி

நினைவு வணக்கம் | 15 பிப்ரவரி

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் ஏற்றிச் சென்ற டிங்கி படகு தடுத்து நிறுத்தப்பட்டது; இரண்டு சந்தேக நபர்கள் கைது!