புகழ் வணக்கம் | அமரர். தங்கராசா இராஜேஸ்வரி | 09.12.2025

வடமராட்சி கிழக்கு குடத்தனையை சேர்ந்த மாவீரர் கடற்புலி லெப்.கேணல் எரிமலையின் தாயார் அமரர். தங்கராசா இராஜேஸ்வரி.

தாயின் மடியில் – 05.03.1960
தாயக மண்ணில் – 09.12.2025

இனத்திற்காக உழைத்த மாவீரரை ஈன்றெடுத்த தாயே
உன் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

தகவல்:
போராளிகள் நலன்புரிச்சங்கம் – யாழ் மாவட்டம்

https://amizhthu.com/01/12/9806/

Related posts

சுதந்திரத்தை விரும்புவோருக்கு, உறுதியே வலிமையான ஆயுதம் – தமிழீழ தேசியத் தலைவர்

வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தராகப் பதவியேற்றார்.

யானைகள் வேண்டுமென்றே யாழ்ப்பாணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.