புகழ் வணக்கம் | அமரர். அருள்சீலன் அருந்தவமலர் | 02.12.2025

நீர்வேலியைச் சேர்ந்த அருள்சீலன் அருந்தவமலர் அம்மையார் (02/12/2025) அன்று இறைபதமடைந்தார்.

அம்மையார் தாயகப் போராட்டத்துக்காக தன் புதல்வர்களை மாவீர மகவுகளாகத் தந்தவராவார்.
அவர் மாவீரர் கடற்புலி லெப்.கேணல் எழில்கண்ணன் & மாவீரர் கப்டன் தமிழரசன் (சிவா) ஆகியோரை மாவீரர்களாக தந்தவரும்

MissionTamil ஆலோசகரானவரும் முன்னாள் போராளியுமான புஸ்பநாதன் (ராஜா) மற்றும் துசி ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.

தாய்மண்ணுக்காக தன் புதல்வர்களை தந்த வீரத்தாயாருக்கு எமது புகழ்வணக்கம்

தகவல்:
போராளிகள் நலன்புரிச் சங்கம்

https://amizhthu.com/02/08/9799/
https://amizhthu.com/03/10/9801/

Related posts

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்.

கெப்பாபுலவில் தங்கள் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஈழத் தமிழரும், இந்திய வம்சாவளி தமிழரும், ஒன்று சேர்ந்தால்தான் இலங்கை தமிழர்