ஈழப்பிரியனின் “நாவுக்கரசன்” 25.01.2026 பெர்ன்

அப்பா படைப்பகத்தின் முதலாவது நூல் வெளியீடாக ஈழப்பிரியனின் எண்ணத்தில் கருவான “நாவுக்கரசன்“ உருவாகிப் பிறப்பெடுக்கிறான்.

வருகிற சனிக்கிழமை. தமிழர் களறி அரங்கில் உங்களின் பேராதரவோடு.

அனைவரையும் பேரன்போடு வரவேற்கிறோம்.

நாள்
24.01.2026 சனிக்கிழமை

காலம்

மாலை 3மணி

இடம்

தமிழர் களரி மண்டபம்.
Europaplatz 1B ,3008 Bern

Related posts

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!