ஈழப்பிரியனின் “நாவுக்கரசன்” 25.01.2026 பெர்ன்

அப்பா படைப்பகத்தின் முதலாவது நூல் வெளியீடாக ஈழப்பிரியனின் எண்ணத்தில் கருவான “நாவுக்கரசன்“ உருவாகிப் பிறப்பெடுக்கிறான்.

வருகிற சனிக்கிழமை. தமிழர் களறி அரங்கில் உங்களின் பேராதரவோடு.

அனைவரையும் பேரன்போடு வரவேற்கிறோம்.

நாள்
24.01.2026 சனிக்கிழமை

காலம்

மாலை 3மணி

இடம்

தமிழர் களரி மண்டபம்.
Europaplatz 1B ,3008 Bern

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.