தமிழீழத்தில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி மற்றும் ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவேந்தல்!
தமிழீலம், 13 பிப்ரவரி 2026

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்திசத்தியமூர்த்தி மற்றும் ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்றது.
