இலங்கை விமான நிலையத்தில் 16 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் மூவர் கைது!

16 கிலோ கிராமிற்கும் அதிகமான குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 160 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையின் இன்றைய வானிலை!

இலங்கையில் கணினி குற்றங்கள் தொடர்பாக 198 வெளிநாட்டினர் கைது!

இலங்கையின் அந்நிய செலாவணி மாற்று விகிதங்கள்