போர்ச்சூழல் காரணமாக இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் முக்கிய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகியவை சனிக்கிழமை மத்திய கிழக்கு நாடுகள் செல்லும் அனைத்து விமானங்களையும் நிறுத்துவதாக அறிவித்தன.
வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் பயணத்தின் நடுவில் திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேற்கு நாடுகளுக்கான சர்வதேச விமானங்கள் இடையூறுகளை சந்திக்க நேரிடும் என டில்லி விமான நிலையம் எச்சரித்துள்ளது.
வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் பயணத்தின் நடுவில் திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேற்கு நாடுகளுக்கான சர்வதேச விமானங்கள் இடையூறுகளை சந்திக்க நேரிடும் என டில்லி விமான நிலையம் எச்சரித்துள்ளது.