148
மனித நேய ஈருருளிப்பயணத்தின் 17வது நாளான இன்றைய நாள் சுவிஸ் நாட்டில் தொடர்கிறது.
இன்று 28/02/2026 காலை அகவணக்கத்துடன் சுவிஸ் பெர்ண் நகரில் ஆரம்பித்த மனித நேய ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.
தற்சமயம் ஐரோப்பாவில் நிலவும் சீரற்ற காலநிலையின் மத்தியிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி சற்றும் தளராது பயணித்து இன்று மாலை சுவிஸ் லவுசான் நகரில் நிறைவுபெற்றது.
தமிழினத்தின் விடுதலையை இலக்காக கொண்டு நாளை காலை ஜெனிவா மாநகரை நோக்கி பயணிக்கும்.
You Might Be Interested In
- தமிழர் கணித பாரம்பரியம்: வரலாற்று ஆய்வு
- பிறப்பு விகிதம் சரிவில்: வட்டி இல்லா வீட்டு கடனும் குழந்தைக்கு €250 உதவித்தொகையும் — பிரான்ஸ் மக்கள் தொகை நெருக்கடியை சமாளிக்குமா?
- கியூபெக் தமிழ் பெண்கள் அமைப்பு நடத்தும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2025
- இலங்கையில் மழை தொடரும். நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 21,863 குடும்பங்களை சேர்ந்த 64098 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
- இலங்கையின் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு திட்டம் அடுத்த வியாழக்கிழமை தொடங்கவுள்ளது.
“நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.”
-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
You Might Be Interested In