143
மனித நேய ஈருருளிப்பயணத்தின் 17வது நாளான இன்றைய நாள் சுவிஸ் நாட்டில் தொடர்கிறது.
இன்று 28/02/2026 காலை அகவணக்கத்துடன் சுவிஸ் பெர்ண் நகரில் ஆரம்பித்த மனித நேய ஈருருளிப் பயணம் ஜெனிவா நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.
தற்சமயம் ஐரோப்பாவில் நிலவும் சீரற்ற காலநிலையின் மத்தியிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி சற்றும் தளராது பயணித்து இன்று மாலை சுவிஸ் லவுசான் நகரில் நிறைவுபெற்றது.
தமிழினத்தின் விடுதலையை இலக்காக கொண்டு நாளை காலை ஜெனிவா மாநகரை நோக்கி பயணிக்கும்.
You Might Be Interested In
- கொழும்பு துறைமுகம் ECT திட்டம் தாமதம்: சீன நிறுவனம் ரூ.4,227 மில்லியன் இழப்பீடு கோருகிறது
- ஏர் இந்தியா விமானத்தில் மற்றொரு சிக்கல்; போயிங் 787 விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
- வவுனியாவில் 3598 பேர் இடம்பெயர்ந்த நிலையில் 47’இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
- பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
- நிகழ்காலத் தேவை: அறிவியல் துல்லியத்தையும் பொதுச் சுகாதாரத்தையும் மேம்படுத்த உள்ளடக்கிய மருத்துவப் பரிசோதனைகள் வடிவமைத்தல்.
- கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் ஹீலியம் சிலிண்டர் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு, 18 பேர் காயம்
“நாம் துணிந்து போராடுவோம், சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கின்றது, வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கின்றது.”
-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
You Might Be Interested In