அமெரிக்கா-ஈரான் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ரத்து செய்துள்ளன.

போர்ச்சூழல் காரணமாக இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் முக்கிய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகியவை சனிக்கிழமை மத்திய கிழக்கு நாடுகள் செல்லும் அனைத்து விமானங்களையும் நிறுத்துவதாக அறிவித்தன.

வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் பயணத்தின் நடுவில் திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேற்கு நாடுகளுக்கான சர்வதேச விமானங்கள் இடையூறுகளை சந்திக்க நேரிடும் என டில்லி விமான நிலையம் எச்சரித்துள்ளது.

வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் பயணத்தின் நடுவில் திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேற்கு நாடுகளுக்கான சர்வதேச விமானங்கள் இடையூறுகளை சந்திக்க நேரிடும் என டில்லி விமான நிலையம் எச்சரித்துள்ளது.

Related posts

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள். – இலண்டனில் மாபெரும் கவனஈர்ப்புப் பரப்புரை!

இந்திய–இலங்கை ஒப்பந்தமும் இறையாண்மை நெருக்கடியும் (1987–1990) (பாகம் 3)

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.