ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனிக்கு, தெஹ்ரானில் மூன்று நாள் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனிக்கு, தெஹ்ரானில் மூன்று நாள் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.

அயதுல்லா அலி கமேனி, 86, கடந்த 36 ஆண்டுக்கும் மேலாக ஈரானின் உச்ச தலைவராக இருந்து, வெளிநாட்டு மற்றும் ராணுவ கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

கடந்த பிப்., 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு படைகள் நடத்திய தாக்குதலில் இவர் குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.

அவரது உடல், டெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி தொழுகை மண்டபத்தில், இன்று இரவு 10:00 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. மூன்று நாட்கள் மக்கள் வந்து அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறுதி ஊர்வலம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts

உலகளாவிய மோதல் விரிவாக்கத்தின் எல்லைகள்: உக்ரைன் ட்ரோன் போர், ஐரோப்பாவின் இராணுவமயமாக்கல் மற்றும் ரஷ்யாவின் எச்சரிக்கைகள்

ஹார்முஸ் நெருக்கடி: உலகளாவிய எரிசக்தியின் இராணுவமயமாக்கல் மற்றும் போக்குவரத்து முடக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள். – இலண்டனில் மாபெரும் கவனஈர்ப்புப் பரப்புரை!