இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.

by
0 comments

நேற்று 09’ம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை திருத்தியமைக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை ரூ. 22 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ. 303 ஆகும்.

சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையை ரூ. 24 ஆல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதன்படி, அதன் புதிய விலை ரூ. 353 ஆகும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஒக்டேன் 95 பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை ரூ. 25 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ. 365 ஆகும்.

ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை ரூ. 24 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ. 317 ஆகும்.

லங்கா மண்ணெண்ணெய் விலையை ரூ. 13.

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00