84 ஈரானிய கடற்படை வீரர்களின் உடல்களை தூதரகத்திற்கு கையளிக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தாக்குதலுக்கு உள்ளான ஈரான் கப்பலில் இருந்து உயிரிழந்த 84 கடற்படை வீரர்களின் சடலங்களையும் ஈரான் உயர்ஸ்தானிகரலய அதிகாரிகளிடம் கையளிக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சடலங்களை ஈரான் எடுத்து செல்ல அந்த நாட்டு அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.  இந்நிலையில், இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், விரைவில் குறித்த சடலங்கள் ஈரானுக்கு எடுத்து சொல்லப்படவுள்ளன.

Related posts

இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்

மசாஜ் சென்டர் போல வேடமிட்டு நடத்தப்பட்ட விபச்சார விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் நான்கு பேர் கைது!

சங்ககிரியில் பாரவுந்து தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பாரவுந்து பராமரிப்பு பணி மையம் (ஆட்டோ நகர்) அமைத்துத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்