84 ஈரானிய கடற்படை வீரர்களின் உடல்களை தூதரகத்திற்கு கையளிக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தாக்குதலுக்கு உள்ளான ஈரான் கப்பலில் இருந்து உயிரிழந்த 84 கடற்படை வீரர்களின் சடலங்களையும் ஈரான் உயர்ஸ்தானிகரலய அதிகாரிகளிடம் கையளிக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சடலங்களை ஈரான் எடுத்து செல்ல அந்த நாட்டு அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.  இந்நிலையில், இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், விரைவில் குறித்த சடலங்கள் ஈரானுக்கு எடுத்து சொல்லப்படவுள்ளன.

Related posts

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீதன்’க்கு இன்னும் “தடுப்புக்காவல் உத்தரவு” பிறப்பிக்கப்படவில்லை.

உரிமைக்காக ஒரு எழுச்சிப்பயணம் – எழு தமிழா உரிமைக்காக நீ எழு தமிழா

இது பாசிசமா ? பாயசமா ப்ரோ ? | உடைத்து பேசிய மாரிதாசின் கைது பின்னணி என்ன ?