இலங்கை நெடுஞ்சாலைகளில் இருக்கைப் பட்டை சட்டத்தை அமல்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர் ஆசனப்பட்டி அணிவது தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் நேற்று (20-03-2026) முதல் அமுல்படுத்தப்படவிருந்தது. எனினும், இது தொடர்பான புதிய விசேட வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.

இதன்படி, இந்த சட்டம் அமுல்படுத்தப்படுவது தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.