தியாகச்சுடர் அன்னை பூபதி திருவுருவப் படத்தைத் தாங்கிய ஊர்திப் பவனி

வீரமரணம் அடைந்த தேசபக்தர் தியாகச்சுடர் அன்னை பூபதி திருவுருவப் படத்தைத் தாங்கிய ஊர்தி, யாழ்ப்பாணத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தற்போது திவாகம் பகுதியை வந்தடைந்து வருகிறது. மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related posts

கீவ் எரிந்த இரவு: “ஓரேஷ்னிக்”, பழிவாங்கல், மற்றும் ரஷ்யா–உக்ரைன் போரின் புதிய கட்டம்

இலங்கையின் பொருளாதார பிளவு: கடன், நாணய அழுத்தம் மற்றும் கட்டமைப்பு சமநிலையின்மை

ஆழ்தாக்குதல் யுகமும் “நேட்டோ 3.0” அமைப்பின் எழுச்சியும்