“நாம் ​நீலகாமம்” போராட்டத்திற்கு முழு ஆதரவு – நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உறுதிப்படுத்தினார்.

கொழும்பில் நாளை செவ்வாய்க்கிழமை (05-05-2025) நடைபெறவுள்ள “நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட மலையகத் தலைமைகளின் ஒருங்கிணைப்பில் இந்தப் போராட்டம் நாளை நடத்தப்படவுள்ளது. 

Related posts

இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த டெங்கு ஒழிப்பு வாரம் தொடங்கப்பட்டது!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலனுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

2029 நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி; தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு – அர்ச்சுனா ராமநாதன் எம்.பி.