17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள் – பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)

17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள், பிரித்தானியா மே 18, 2026 திங்கட்கிழமை வழமை போன்று மத்திய லண்டனில் Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் “TRAFALGAR SQUARE”, London WC2N 5DN இல் மதியம் 4.00 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து மாலை 7.00 மணிவரை நினைவு கூரப்பட உள்ளது.

நினைவுச் சுடரை ஏற்றுவோம். வீழ்த்தப்பட்டவர்களை நினைவேந்துவோம்.

உறுதி எடுப்போம். எட்டு திசைகளிலும், உலகெங்கும் அணிதிரள்வோம்.

ஒரே குரலாய் எழுந்து, தமிழின அழிப்பிற்கு நீதி கோருவோம்.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.

தொடர்புகளுக்கு:
பிரித்தானிய தமிழர் பேரவை (BTF)

Related posts

காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெரும்பாலான தென்னை பயிர்களை சேதமாக்கிச் சென்றுள்ளது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமல் போன இரண்டு மீனவர்கள் கடலின் நடுவே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்!

தமிழக அரசியல் மாற்றம்: நிச்சயமற்ற தன்மையும் மறுசீரமைப்பும் கொண்ட ஒரு புதிய யுகம் (2026)