இலங்கையில், ஜூன் 30ஆம் தேதி தண்ணீர் கட்டண மறுஆய்வு – அமைச்சர் அறிவிப்பு!

வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, ஜூன் 30-ஆம் தேதி நீர் கட்டண மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு இருமுறை நீர் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஜூன் 30-ஆம் தேதி நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நீர் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

Related posts

விடுபட வேண்டிய போதைகள் ! சினிமா போதையா? மது போதையா ?

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் இலங்கை கட்டுநாயக்கவில் கைது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான பணிகள் விரிவானவை மற்றும் உணர்வுபூர்வமானவை; மக்கள் உண்மையை அறியக் காத்திருக்கிறார்கள், நாங்கள் நிச்சயமாக அதை வெளிப்படுத்துவோம்.