வீரவணக்க நிகழ்வு – நோர்வே

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில், தமிழீழ விடுதலைப்புலிகள் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் கஸ்ரோ/ மணிவண்ணன் உட்பட தற்பொழுது எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.

தமிழீழத்  தாகத்துடன் இறுதிமூச்சுள்ள வரை   போராடிய வீரமறவர்களுக்கு  அனைத்துலக ரீதியில்  31.05.2026  அன்று நடைபெறும்   வீரவணக்கநிகழ்வில் வீரவணக்கம் செலுத்துவோம்.

நிகழ்வு விபரங்கள்:

திகதி: 31.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) | நேரம்: பிற்பகல் 15:00 மணி | இடம்: Fjellhamarhallen

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – நோர்வே
(TCC – Norway)

Related posts

நாம் தமிழர் உறவுகள் இதை செய்யாதீர்கள்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாதது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

கேரளாவின் புதிய முதலமைச்சரின் பெயர் நாளை அறிவிக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு.