உரிமைக்காக எழுதமிழா! 2026 யூன் 22

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலை அடையும் வரை உரிமைக்காக எழுதமிழா! 2026

யூன் 22 திங்கள் | 11:00
ஐரோப்பிய ஒன்றிய முன்றல்

பேரணி ஆரம்பம் Place Jean Rey – ஐரோப்பிய ஒன்றிய முன்றல் வரை

ஓங்கிக் குரல் கொடுக்க அனைவரையும் உரிமையுடன் அழைக்கின்றோம்.

International Council of Eelam Tamils
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

தமிழ் இளையோர் அமைப்பு
Tamil Youth Organisation

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.