தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்

“ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு, எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழினம் உரிமைக்குரல் எழுப்ப வேண்டும்.”
– தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்.

ஏனைய ஐரோப்பிய நாட்டு மக்கள் உங்கள் பகுதிச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

காலத்தின் தேவை இது
கலங்கிக்கிடக்கும் தமிழர் அல்ல நாம்
கைகோர்த்து நீதிகேட்போம் வாரீர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
STCC 079 768 91 25 | 079 549 89 21 | 076 679 40 21
STCC, Postfach 9630, 3001 Bern
www.swiss-tcc.ch
info@swiss-tcc.ch

Related posts

இந்திய முதல்வர்களின் சொத்து வெளிப்படுத்தல் பட்டியல் வெளியீடு; தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் மூன்றாவது இடத்தில்!

பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. – சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம்

கொழும்பு, கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத் திருவிழா, நேற்று கொடியேற்றும் விழாவுடன் தொடங்கியது!