தமிழீழம்
செய்திகள்
-
-
தமிழீழம்
-
திருகோணமலை
-
இலங்கை
அம்பாந்தோட்டையில் கிரிந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகெம்முல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர்.
by Amizhthuby Amizhthuஅம்பாந்தோட்டையில் கிரிந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகெம்முல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர்.
-
இலங்கை
பொது சேவையில் உள்ளவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம், துறைசார் நிபுணர்கள் அர்ப்பணிப்புடன் சேவையில் ஈடுபட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது – நலிந்த ஜயதிஸ்ஸ
by Amizhthuby Amizhthuகொழும்பு
-
தமிழீழம்புகழ் வணக்கம்
முன்னாள் போராளியும் மாவீரரின் தந்தையுமான நாகலிங்கம் தெய்வேந்திரன் (சந்திரன்) | புகழ் வணக்கம் | 09.10.2025
by Amizhthuby Amizhthuசிவன்சோலை உருத்திரபுரத்தினை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் போராளியும் மாவீரரின் தந்தையுமான நாகலிங்கம் தெய்வேந்திரன் (சந்திரன்) அவர்கள் 09.10.2025 அன்று காலமானார். அவருக்கு எமது இறுதி வணக்கம் அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம். தகவல்:போராளிகள் நலன்புரிச் சங்கம்
-
தமிழீழம்புகழ் வணக்கம்
“மாவீரர் லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்)னின் தந்தை” பொன்னுத்துரை சோதிலிங்கம் | புகழ் வணக்கம் | 08.10.2025
by Amizhthuby Amizhthuமாவீரர் லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்)னின் தந்தை பொன்னுத்துரை சோதிலிங்கம் அவர்கள் 08.10.2025 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அவருக்கு எமது புகழ் வணக்கம் இவரது இறுதி நிகழ்வுகள் 11/10/2025 அன்று காலை அவரது இல்லத்தில் இடம் பெறும்.🙏 தகவல்:போராளிகள் நலன்புரிச் சங்கம்
-
தமிழீழம்புகழ் வணக்கம்
மாவீரரின் தாயார் அமரர். ஸ்ரனிஸ்லாஸ் திருச்சுடர் | புகழ் வணக்கம் | 09.10.2025
by Amizhthuby Amizhthuதீவகம் ஊர்காவற்றுறை மெலிஞ்சி முனையைச் சேர்ந்த மாவீரரின் தாயாரான ஸ்ரனிஸ்லாஸ் திருச்சுடர் அவர்கள் 09.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார்.. அவருக்கு எமது புகழ் வணக்கம்.. அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம்.. அம்மாவின் இறுதி நிகழ்வுகள் 10.10.2025 …
-
இலங்கைமுதன்மை செய்திகள்
இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
by Amizhthuby Amizhthuஇலங்கை
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
“புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
by Amizhthuby Amizhthuதமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை என்பதற்கு நானே சாட்சி என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன் பின் ஏற்பட்ட படுகொலைகள் அனைத்துக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அண்மையில் …
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
“மன்னர் மக்களின் உரிமைப் போராட்டத்தைக் கெடுக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது” – செல்வம் அடைக்கலநாதன்
by Amizhthuby Amizhthuமன்னர்
-
கொழும்பு