இலங்கை

சுங்க ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் சேவை நீட்டிப்பு – முஜிபுர் ரஹ்மான் விமர்சனம்

கொழும்பு

Read more

ஹொரணையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொரணையில் ஞாயிற்றுக்கிழமை (02.11.2025) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் தற்போது ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலம்: “சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்” – மகேஷ் கட்டுலந்தவின் அறிக்கை.

மரணதண்டனைக்கைதியான சோமரத்ன ராஜபக்ஷ சத்தியக்கடதாசி ஊடாக வெளிப்படுத்தியிருக்கும் விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவேண்டியிருப்பதாகவும், எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தமது அலுவலகத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் இதுபற்றி ஆராயப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும்…

Read more