இலங்கை

இலங்கை செய்திகள் 📰

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.

“சர்வதேச நீதித்துறை பொறிமுறையை நிறுவுவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை” இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.