ஈழத்தின் வரலாறு

ஈழத்தின் வரலாறு என்பது இலங்கைத் தமிழ் மக்களின் நீண்ட வரலாறு ஆகும், இதில் பண்டைய நாகரிகங்கள், தமிழ் அரசுகள், பிரித்தானியர் காலனித்துவ ஆட்சி, மற்றும் இலங்கையில் நிகழ்ந்த இன மோதல்கள் போன்றவை அடங்கும்.

யாழ். மாவட்டம் மாதகல் கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் “லங்காமூடித” மீதும் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதல்.