140
அவர் அளித்த பேட்டி: வரும் 15ல், சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திடலில், ‘தமிழ், தமிழர், தமிழக உரிமை மீட்பு மாநாடு’ நடத்த உள்ளோம். ஹிந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, மாநாடு நடத்துகிறோம்.
முறையாக அனுமதி பெற்று, மாநாடு ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதாகக் கூறி, மாநாட்டுக்கு தி.மு.க., அரசின் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
முஸ்லிம், கிறிஸ்துவ அமைப்புகளின் கூட்டங்களுக்கு, காவல் துறை அனுமதி அளிக்கிறது. ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டபோது, அனுமதியின்றி போராட்டம் நடத்த, காவல் துறை பாதுகாப்பு அளித்தது.
மாநாட்டிற்கு அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. உயர் நீதிமன்ற அனுமதியுடன் மாநாட்டை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
You Might Be Interested In
- சீமான் – ஸ்டாலின் சந்திப்பு ! தற்செயலா ? அரசியலா ? அவதூறுகளா ?
- முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- செல்போனால் சீரழிந்த தமிழ்நாடு! மரியாதை இழந்து நிற்கும் மாண்புமிகு சொல்லாடல்!
- “அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திமுக எங்களைக் கொள்ளையடிக்க முயற்சிக்கிறது” – சீமான்
- இன்று (மே 07) முக்கிய நிகழ்வுச் செய்திகள்
- மசாலா மாசுபாடு: தமிழ்நாட்டில் பிரபல மசாலா நிறுவனங்கள் தயாரிக்கும் மிளகாய், மஞ்சள் தூள்களில் பூச்சிக்கொல்லிகள் கண்டறிதல்
You Might Be Interested In