மாவீரர்கள்

நினைவு வணக்கம் – செப்டம்பர் 25

தமிழீழம்.

Read more

09.09.2008 அன்று வவுனியா சிறிலங்கா படைத் தலைமையக வானூர்தி கண்காணிப்பு காதூவி (ராடர்) நிலையம் மீதான கரும்புலித் தாக்குதல்.

09.09.2008 அன்று வவுனியா சிறிலங்கா படைத்தலைமையக வானூர்தி கண்காணிப்பு காதூவி (ராடர்) நிலையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள். கரும்புலி லெப். கேணல் வினோதன்கரும்புலி லெப். கேணல் மதியழகிகரும்புலி மேஜர் நிலாகரன்கரும்புலி மேஜர் ஆனந்திகரும்புலி…

Read more

வீரவேங்கை பரிமளா | 08.09.1991

வீரவேங்கை பரிமளா கந்தசாமி சந்திரபவானிதிருநெல்வேலி வீதி, யாழ்ப்பாணம்02.05.1975 – 08.09.1991 08.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: கோப்பாய்துயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை…

Read more

தளபதி ‘கேணல் பருதி’ 08.11.2012

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். நடராஜா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தளபதி பரிதி 1983…

Read more

பிரிகேடியர் பானு | 18.05.2009

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவு.

Read more

கடற்புலிகளின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் சூசை | 18.05.2009

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவு.

Read more