மாவீரர்கள்

பிரிகேடியர் சொர்ணம் | 15.05.2009

15.05.2009 முல்லைத்தீவு

Read more

பிரிகேடியர் சசிக்குமார் (சசி மாஸ்டர்) | 15.05.2009

சசிக்குமார்  மாஸ்ரெனும் விடுதலையின் பெருவிருட்சம் பன்னாட்டு சதிகளுடன் சிறிலங்கா அரச இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு போரிற்கு எதிராக,களமாடி நின்றவேளை முள்ளிவாய்க்கால் மண்ணில் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ,தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில்…

Read more

கேணல் வீரத்தேவன் | 04.04.2009

04.04.2009 சிறப்பு நடவடிக்கை ஒன்றிற்காக அலம்பில் பகுதியில் தரையிறங்கியவேளை சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவு.

Read more