மாவீரர்கள்

மேஜர் கணேஸ் (மூதூர் பிராந்திய தளபதி) 05.11.1986

அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல..ஒரு மலையின் சரிவு.. மேஜர் கணேஸ் (மூதூர் பிராந்திய தளபதி) சித்திரவேல்  சிற்றம்பலம்பேராறு, கந்தளாய், திருகோணமலை.வீரப்பிறப்பு:09.04.1961வீரச்சாவு:05.11.1986 05.11.1986 - திருகோணமலை...

கிட்டு பீரங்கிப் படையணி லெப்.கேணல் தர்சன் அவர்களின் 25’ம் ஆண்டு வீரவணக்க நாள்

கிட்டு பீரங்கிப் படையணி லெப்.கேணல் தர்சன் அவர்களின் 25'ம் ஆண்டு வீரவணக்க நாள். https://amizhthu.com/11/04/5935/ “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”-...

அடிக்கற்கள்

தொடக்க காலத்தில் விடுதலை அமைப்பிற்கு வலுச்சேர்த்து விழிமூடியோரின் வரலாறுகள் https://amizhthu.com/11/27/5835/ https://amizhthu.com/07/15/5839/ https://amizhthu.com/07/15/5842/ https://amizhthu.com/07/23/5845/ https://amizhthu.com/07/13/5848/ https://amizhthu.com/01/09/5851/ https://amizhthu.com/12/02/5854/ https://amizhthu.com/12/21/5857/ https://amizhthu.com/04/29/5860/ https://amizhthu.com/10/12/5863/ https://amizhthu.com/11/05/5866/ https://amizhthu.com/02/14/5869/ https://amizhthu.com/10/05/5872/...

பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வனுக்கு ஓர் நினைவுக் குறிப்பு

இலகுவில் வெளியாரினால் புரிந்துகொள்ள முடியாத புலிகள் இயக்கத்தின் அரசியல் தலைமைப் பாத்திரத்தை வகித்த ஓர் ஆளுமையை ஒரு பக்கத்திற்குள் எழுதிப் புரியவைத்து விடலாம் என்று தோன்றவில்லை. ஆயினும்,...

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி “லெப்.கேணல் ராகவன்” 02.11.1999

குருதிச் சுவடுகள்.. . சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன் சின்னையா சுவேந்திரராசாஇரணைஇலுப்பைக்குளம், வவுனியாவீரப்பிறப்பு: 29.05.1973வீரச்சாவு: 02.11.1999 02.11.1999 அன்று ஒட்டுசுட்டான் பகுதியில்...

02.11.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களின்  நினைவில்..

02.11.2000 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் டோறா பீரங்கி படகின் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களின்  நினைவில்.. கடற்கரும்புலி லெப். கேணல் இரும்பொறை /...

01.11.2008 அன்று சிங்களத்தின் ”சூப்பர் டோறா” படகை மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல்

01.11.2008 அன்று யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் அதிவேக ” சூப்பர் டோறா” பீரங்கிப்படகு மற்றும் “கூகர்”...

புலனாய்வுத்துறை லெப்.கேணல் அகிலா | 30.10.1995

குருதிச் சுவடுகள்.. . புலனாய்வுத்துறை லெப்.கேணல் அகிலா சோமசேகரம் சத்தியதேவிகோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்25.12.1969 - 30.10.1995 30.10.1995 அன்று வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான...

துன்கிந்த கப்பல் மீதான கரும்புலித் தாக்குதல் | 30.10.2001

30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் எரிபொருள் வழங்கற் கப்பலை (துன்கிந்த) மூழ்கடித்து வீரச்சாவு. கடற்கரும்புலி மேஜர் கடலரசன் (சமுத்திரன்) தம்பிப்பிள்ளை நமசிவாயம்8ம் வட்டாரம், சித்தாண்டி,...

கடற்புலி லெப்.கேணல் வரதா (ஆதி) 30.10.2006

லெப்.கேணல் வரதா (ஆதி) பாலசேகரம் சந்திரகுமாரிவல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்01.11.1969 - 30.10.2006 30.10.2006 அன்று வாகரைப் பகுதியில் அரவம் தீண்டி வீரச்சாவு தமிழீழத்தின் முக்கிய துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான...

லெப்.கேணல் தமிழ்மாறன்

எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….! எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல்தமிழ்மாறன் 22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ...