Chennai – சென்னை

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் பொருட்களின் விலையை குறைக்காமல், அதன் அடிப்படை விலையை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு மீது அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை; ஜிஎஸ்டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளை குறைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி இன்று காலை நான் அறிக்கை...

சென்னையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. ஒரே நாளில் ரூ.1,120 அதிகரிப்பு.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்ததால், ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.83 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்வை...

சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. ரூ.83 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன்!

சென்னையில் இன்று (செப் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.82,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில...

தமிழகத்தில் சில இடங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கடலுார் மாவட்டம் லால்பேட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில், அதிகபட்சமாக, 6 செ.மீ., மழை பெய்து...

தமிழகத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அறிக்கை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று அதிகபட்சமாக, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. திருவள்ளூர்...

தனியார் இடத்தில் நீரேற்று மின் நிலையம் மற்றும் சிறிய நீர் மின் நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் தருவதில், தமிழக மின் வாரியம் தாமதம்.

தமிழகத்தில் நீர் மின் நிலையம், நீரேற்று மின் நிலையங்களை, மின் வாரியம் மட்டுமே அமைத்துள்ளது. முதல் முறையாக, அத்திட்டங்களில் தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, நீரேற்று மின்...

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டியுள்ளது!

சென்னையில் இன்று (செப் 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம்...

ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட போதிலும் “ரேபிஸால் இறப்புகள் ஏன் ஏற்படுகின்றன ?”

நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், உயிரிழந்ததற்கான காரணம் குறித்து, பொது சுகாதாரத் துறை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது. தமிழகத்தில், 20 லட்சம் தெரு நாய்கள்...

‘தமிழகத்தில் சில பகுதிகளில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக விழுப்புரத்தில், 19 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருப்பத்துாரில், 17; திருப்பத்துார் தானியங்கி...

22ம் தேதி முதல் “மருந்துகளுக்கு 5 சதவீதம் மட்டுமே வரி”

'மருந்து கடைகளில் ஏற்கெனவே இருப்பில் உள்ள மருந்துகளையும், 5 சதவீத வரியின் கீழ் குறைந்த விலைக்கு, வரும் 22ம் தேதி முதல் வாங்கிக் கொள்ளலாம்,' என, இந்திய...

மிகப்பெரிய மன வருத்தமே! இந்த பாவத்தை செய்யாதீர்கள்! – முனைவர் செந்தில்நாதன்.

எனக்கு பொதுவாக Artificial Inteligent (AI) உருவாக்கும் படங்கள் மீது மிகப்பெரிய ஒவ்வாமை இருக்கிறது. இதை தாண்டி, 22 வருட கணினி பயன்பாடுகள் கையாளுமை மற்றும் கணினி...

நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்” இன்று பிரசாரம்.

 நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்யவுள்ள நிலையில், மின் கம்பங்களில் ஏற, அக்கட்சியினருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது....