Coimbatore – கோயம்புத்தூர்

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மிதிவண்டிகளின் தரம் குறைவாக இருப்பதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சைக்கிள்கள், தரமற்ற உதிரிபாகங்களுடன் வழங்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, என்று பாஜ மாநில முன்னாள் தலைவர்...

மசாலா மாசுபாடு: தமிழ்நாட்டில் பிரபல மசாலா நிறுவனங்கள் தயாரிக்கும் மிளகாய், மஞ்சள் தூள்களில் பூச்சிக்கொல்லிகள் கண்டறிதல்

பூச்சிக்கொல்லி கலப்பால் அதிர்ச்சியில் தமிழ்நாடு: பிரபல மசாலா நிறுவனங்களின் மிளகாய், மஞ்சள் தூள்களில் ஆய்வுக் கண்டுபிடிப்பு தமிழ்நாட்டில் இயங்கும் இரண்டு பிரபல மசாலா தூள் நிறுவனங்கள் தயாரிக்கும்...

“தமிழகத்தில் வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை, நின்று கேள்வி கேட்கும் திறமை நம்மிடம் இருக்க வேண்டும்” என கட்சியினருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை கூறினார்.

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக, கோவையில் இன்று (நவ., 11) பாஜ நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். தமிழக பாஜ தலைவர் நயினார்...

கோவை கல்லுாரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூவரை கோவை போலீசார் இன்று நள்ளிரவு சுட்டு பிடித்தனர்.

கோவையில் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவியை, கத்தி முனையில் கடத்தி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூவரை கோவை...

தமிழக அரசின் செயல்பாடுகளில் AI தொழில்நுட்பத்தை இணைத்து வருகிறோம் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை, கொடிசியா வளாகத்தில் நடந்த உலக புத்தொழில் மாநாட்டின் 2ம் நாளான நேற்று, அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது: தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, செயற்கை நுண்ணறிவு...

“கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டாலும் அது நிற்காது” – அண்ணாமலை .

கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டாலும் அது நிற்காது என்று தமிழக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த...

கோவை மாநகராட்சி பகுதிகளில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில், 100 இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில், சிறிது நேரம் மழை பெய்தாலே ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வாகன ஓட்டிகளை திணறடிக்கிறது. குறிப்பாக, சாக்கடையில் கலந்து கழிவு நீராக பயனற்றதாக மாறி...

”செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டுடன், விண்வெளிக்கு இயந்திர மனிதனை டிசம்பரில் அனுப்பி சோதனைகள் மேற்கொள்ளப்படும்,” என, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, பாதுகாப்பாக திரும்பும் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். இந்தாண்டு டிசம்பரில் ஆளில்லா விண் ஊர்தியை அனுப்ப...

கோவையின் ஐ.டி. துறை ஏற்றுமதி 2024–2025’ம் நிதியாண்டில் 15,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.!

கோவையின் ஐ.டி., துறை ஏற்றுமதி, 2024--2025ம் நிதியாண்டில், 15,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கான பதில் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல தரவுகளின் படி,...

“திமுக வந்தது முதல் தமிழகத்தில் அரசியல் கலாசாரமே மாறி விட்டது | தரம் தாழ்ந்த பேச்சாளர்கள் | ஊழல் தலைவிரித்தாடுகிறது.” – சுவாமிநாதன் குருமூர்த்தி

'' தி.மு.க., வந்தது முதல் தமிழகத்தில் அரசியல் கலாசாரமே மாறி விட்டது. அக்கட்சியில், தரம் தாழ்ந்த பேச்சாளர்கள் உள்ளனர். அவர்களது ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது,'' என ஆடிட்டர்...