India – இந்தியா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. நேற்று, நியூ சண்டிகரில் 2வது போட்டி...

“மூளையை உண்ணும் அமீபா தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது,” பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இதுவரை மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 24 பேருக்கு அமீபா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கேரளாவில்...

ஆந்திராவில் டிப்பர் லாரி-கார் மோதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே டிப்பர் லாரி, கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து மீட்பு படையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்....

“ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களின் கைகளில் அதிக பணத்தை மிச்சப்படுத்தும்” என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் இருந்த 4 வரி அடுக்குகள் 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 12, 28 சதவீதம் என்ற அடுக்குகள் நீக்கப்பட்டுள்ளன. 5, 18 சதவீத...

உத்தரகண்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பதினேழு பேர் இறந்துள்ளனர், மேலும் பதின்மூன்று பேர் தற்போது காணவில்லை.

உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் மேகவெடிப்பு, நிலச்சரிவு, பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. உத்தராகண்டில் நேற்று மேகவெடிப்பால் அதிக மழை கொட்டியது. டேராடூன் மற்றும் சுற்றுப்பகுதிகளில்...

‘6G’ எனப்படும் ஆறாவது தலைமுறை தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

'தொலைத்தொடர்பு தொழில்நுட்பமான, '6ஜி' எனப்படும் ஆறாம் தலைமுறை தொழில்நுட்பம் இந்தியாவில் 2030ல் அறிமுகமாகும்' என, ஐ.ஐ.டி., ஹைதராபாதின் தொலைத்தொடர்பு ஆய்வாளரும், பேராசிரியருமான கிரண் குச்சி தெரிவித்தார். தொலைத்தொடர்பு...

கர்நாடகாவில் எஸ்பிஐ வங்கியில் 50 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.8 கோடி பணத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

கர்நாடகாவில், எஸ்.பி.ஐ., வங்கி ஒன்றில் புகுந்த முகமூடி கும்பல், ஊழியர்களை கட்டிப்போட்டு, 8 கோடி ரொக்கம், 50 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. கர்நாடகா மாநிலம்...

இந்தியா அமெரிக்காவிடமிருந்து ₹35,000 கோடிக்கு ஆறு P-8I கண்காணிப்பு விமானங்களை வாங்குகிறது.

இந்திய பெருங்கடலில் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் நடமாட்டத்தை கண்டறியும் வகையில், 35,000 கோடி ரூபாய் மதிப்பில், அமெரிக்காவிடம் இருந்து, 'பி-8ஐ' ரகத்தைச் சேர்ந்த ஆறு கண்காணிப்பு...

“அமெரிக்காவின் வரி விதிப்பால் இறால் ஏற்றுமதியில் 25,000 கோடி இழப்பு” – சந்திரபாபு நாயுடு

மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,...

லாரி கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தின் மீதும், பல வாகனங்களின் மீதும் மோதி தீப்பற்றியதில் இருவர் உயிரிழந்தனர்

மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் விமான நிலைய சாலையில் ஒரு மருத்துவமனைக்கு அருகிலுள்ள பரபரப்பான பகுதியில், வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தின் மீதும், பல...

“இலவசங்களுக்கு நிதி இருக்கிறது, ஆனால் செவிலியர்களின் சம்பளத்திற்கு எதுவும் இல்லை ?” உச்ச நீதிமன்றம் தமிழக அரசிடம் நிதி முன்னுரிமைகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளது.

 'இலவச திட்டங்களுக்கு பணம் இருக்கிறது; நர்ஸ்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லையா?' என, தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப...

“நக்சல் பிரச்சனைகளில் இருந்து இந்தியா விரைவில் விடுதலை பெறும்.” – இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில், சிஆர்பிஎப் படையின் கோப்ரா பட்டாலியன் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டுக் குழு...