பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஸ்ரீராமபுரம் சுதந்திரபாளையா, 1வது மெயின் ரோட்டில் வசிப்பவர் கோபால். இவரது மனைவி வரலட்சுமி. இந்த தம்பதிக்கு பிரசாந்த், 22, என்ற மகனும், யாமினி பிரியா, 20, என்ற மகளும் இருந்தனர். கோபாலின் சொந்த ஊர் …
India – இந்தியா
-
-
3 நாட்கள் அரசு முறை பயணமாக இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா இந்தியாவுக்கு வந்துள்ளார். டில்லியில் அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலுக்கு பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அந்நாட்டின் …
-
இந்தியா
தீபாவளி பண்டிகையை கோவாவில் உள்ள இந்திய கடற்படையினருடன் கொண்டாட இந்திய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
by Amizhthuby Amizhthuபுதுடில்லி
-
இந்தியா
அமெரிக்காவிற்கான அனைத்து வகையான அஞ்சல் சேவைகளும் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டதாக இந்திய மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
by Amizhthuby Amizhthuஅமெரிக்க சுங்கத்துறை சில மாதங்களுக்கு முன் புதிய சுங்க வரி வசூல் விதிகளை அறிவித்தது. இதன் படி, அமெரிக்காவுக்கு தபால் மூலம் வரும் பார்சல்கள் அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட நாட்டிலேயே முன்கூட்டியே சுங்கக் கட்டணம் வசூலித்து, அமெரிக்க சுங்கத்துறைக்கு வழங்க வேண்டும் என்று …
-
இந்தியா
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது!
by Amizhthuby Amizhthuபுதுடில்லி
-
இந்தியா
நவம்பர் 10 ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சீனாவிற்கு நேரடி விமான சேவையைத் தொடங்குவதாக இண்டிகோ அறிவித்துள்ளது.
by Amizhthuby Amizhthuபுதுடில்லி
-
இந்தியா
மேற்குவங்கத்தில் துர்காபூரில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
by Amizhthuby Amizhthuகொல்கத்தா
-
இந்தியாசர்வதேசச் செய்திகள்முதன்மை செய்திகள்
எகிப்தில் நாளை காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
by Amizhthuby Amizhthuபுதுடெல்லி
-
இந்தியாமுதன்மை செய்திகள்
‘கோல்ட்ரிப்’ மருந்தில் அழகுசாதனப் பொருட்களுக்கான பொருட்கள் உள்ளன.
by Amizhthuby Amizhthuமத்திய பிரதேசத்தில், 22 குழந்தைகள் இறப்புக்கு காரணமான, ‘கோல்ட்ரிப்’ மருந்துக்கு பயன்படுத்தப்பட்ட, ‘புரோப்பிலின் கிளைக்கால்’ மூலப்பொருள், அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் வகையை சார்ந்தது என, மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா …
-
இந்தியாமுதன்மை செய்திகள்
இந்தியாவில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிப்பதுடன், பணிபுரிய ஏற்ற மாநிலமாக ‘ஆந்திரா முதலிடம்’ வகிக்கிறது
by Amizhthuby Amizhthuபுதுடெல்லி
-
இந்தியாமுதன்மை செய்திகள்
ஓய்வுபெற்ற அரசு பொறியாளர் வீட்டில் தங்கம், 36 லட்சம் ரொக்கம், நான்கு சொகுசு கார்கள், 17 டன் தேன் பறிமுதல் செய்யப்பட்டது.
by Amizhthuby Amizhthuபோபால்
-
இந்தியாமுதன்மை செய்திகள்
சபரிமலை தங்க கவசம் எடை குறைவாக இருப்பது தொடர்பான விவகாரம்: கேரள உயர் நீதிமன்றம் குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
by Amizhthuby Amizhthuகொச்சி