நடுவானில் துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
கொல்கத்தா, இந்தியா – 05 பிப்ரவரி 2026
கொல்கத்தா, இந்தியா – 05 பிப்ரவரி 2026
மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில் விடிய, விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மின் கம்பிகள் அறுந்து விழுந்தது, மின்சாரம் பாய்ந்தது உட்பட மழை தொடர்பான விபத்து, 10 பேர் உயிரிழந்தனர். 24 மணி நேரத்திற்குள், 25…