New Delhi – புதுடெல்லி

அமெரிக்காவின் புதிய தடைகள் மசோதா: ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தால் இந்தியாவுக்கு 500% வரை சுங்கம் விதிக்கப்படும் அபாயம்

அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ள புதிய தடைகள் மசோதா—அதற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில்—ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கடுமையான இரண்டாம் நிலை தடைகள் மற்றும் அதிகப்படியான...

புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில்; “தெரியாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை திறந்து பார்க்க வேண்டாம்.” என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில், தெரியாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை திறந்து பார்க்க வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள...

இந்திய தபால் துறை இன்று முதல் “வெளிநாடுகளுக்கு சிறிய பார்சல்களை அனுப்புவது” உள்ளிட்ட சில சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் அஞ்சல்துறை வெளியிட்ட செய்தி அறிக்கை: சிறிய கவர்களில் வைத்து பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் சிறு பார்சல் சேவை, ஜன.1 முதல் நிறுத்தப்படுகிறது....

இந்தியாவின் மொத்த விலைச் சுட்டெண் (WPI) பணவீக்கம்: நவம்பரில் -0.32% என எதிர்மறை நிலையில் தொடர்கிறது

இந்தியாவின் மொத்த விலைச் சுட்டெண் (Wholesale Price Index – WPI) பணவீக்கம் நவம்பர் மாதத்திலும் எதிர்மறை நிலையில் தொடர்ந்தது. வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் வெளியிட்ட...

இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ள புதிய வகை ஏவுகணைகள்

''கப்பல் எதிர்ப்பு ஏவுகணை, தரை வழியே தாக்குதல் நடத்தும் குரூஸ் ஏவுகணை, வானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணை உள்ளிட்டவை அடுத்த 2 -...

பாஜவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் நபின்

இன்று பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா, நட்டா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பாஜவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நேற்று...

டில்லி வந்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியாவுக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். மூன்றாவது நாளாக இன்றைய பயணத்தில், மெஸ்ஸி டில்லிக்கு சென்றார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு...

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்குவதற்கு என மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்தக்...

இந்திய மக்களவையில் திருப்பரங்குன்றம் பிரச்சினையை அனுராக் தாக்கூர் எழுப்பினார்: தமிழக தி.மு.க. எதிர்ப்பு

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பாஜ எம்பி அனுராக் தாக்கூர் லோக்சபாவில் பேசினார். இதற்கு திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்சபாவில் பாஜ எம்பி அனுராக் தாக்கூர் பேசியதாவது:...

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்படும் 8 வது பயங்கரவாதி இவன் ஆவான். கடந்த நவ.,10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகேயுள்ள சிக்னலில் உமர் நபி என்ற பயங்கரவாதி...

”முறையாக திட்டமிடப்படாததே, ‘இண்டிகோ’ விமான நிறுவனத்தின் பிரச்னைக்கு காரணம்.” ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

''முறையாக திட்டமிடப்படாததே, 'இண்டிகோ' விமான நிறுவனத்தின் பிரச்னைக்கு காரணம். விமானத் துறையில் உள்ள வாய்ப்புகளை பங்குதாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாட்டில் புதிய விமான நிறுவனத்தை துவக்க வேண்டிய...