New Delhi – புதுடெல்லி

மோந்தா புயலின் எதிரொலியாக, ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 43 ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தென்கிழக்கு வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே, காக்கி நாடாவுக்கு அருகே தீவிர புயலாக இன்று (அக்டோபர் 28)...

‘டிஜிட்டல் கைது’ வழக்குகளை சிபிஐ விசாரிக்கலாம்: இந்திய உச்ச நீதிமன்றம் பரிந்துரை

'நாடு முழுதும், 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் நடக்கும் சைபர் கிரைம் மோசடி குறித்து சி.பி.ஐ., விசாரிக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. போலீஸ், அமலாக்கத்...

21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு: இந்திய பிரதமர் மோடி

 '' 21ம் நூற்றாண்டு நமது நூற்றாண்டு. இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு,'' என ஆசியான் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இந்திய பிரதமர் மோடி பேசினார். மலேஷியாவில்...

பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள சர் கிரீக் பகுதியில் இந்திய முப்படைகள் பெரிய அளவில் பயிற்சியில் ஈடுபட உள்ளது.

பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள சர் கிரீக் பகுதியில் இந்திய முப்படைகள் பெரிய அளவில் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் தனது வான்வெளியில் பல்வேறு கட்டுப்பாடுகளை...

“இந்த தசாப்தம் பிரதமர் மோடிக்கு சொந்தமானது” என்கிறார் ஆந்திரா முதல்வர்!

''இந்த தசாப்தம் பிரதமர் மோடிக்கு சொந்தமானது. பீஹார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்'' என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஆங்கில...

பட்டாசு புகையால் தில்லி திணறுகிறது!

தீபாவளியை முன்னிட்டு, தலைநகர் டில்லியில் நேற்று முன்தினம் இரவு பட்டாசுகள் வெடித்ததால், மாசு அதிகரித்து காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியது. பெரும்பாலான மாசு கண்காணிப்பு...

“இந்தியா-இஸ்ரேல் உறவுகள் செழிக்கட்டும்” இஸ்ரேல் பிரதமர் பிறந்தநாளுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வாழ்த்துக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேலும், இஸ்ரேல் பிரதமரின் பிறந்த நாளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத்...

பீஹார் சட்டசபை தேர்தலுக்கான ஆளும் பாஜ கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை இந்திய பிரதமர் மோடி அடுத்த வாரம் தொடங்க உள்ளார்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக...

தீபாவளி பண்டிகையை கோவாவில் உள்ள இந்திய கடற்படையினருடன் கொண்டாட இந்திய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக மோடி பதவியேற்றது முதல் தற்போது வரை, ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும், இந்திய பாதுகாப்பு படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த...

அமெரிக்காவிற்கான அனைத்து வகையான அஞ்சல் சேவைகளும் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டதாக இந்திய மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க சுங்கத்துறை சில மாதங்களுக்கு முன் புதிய சுங்க வரி வசூல் விதிகளை அறிவித்தது. இதன் படி, அமெரிக்காவுக்கு தபால் மூலம் வரும் பார்சல்கள் அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட...

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது!

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு பெற்றுள்ளது. ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் அண்மையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது,...

நவம்பர் 10 ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சீனாவிற்கு நேரடி விமான சேவையைத் தொடங்குவதாக இண்டிகோ அறிவித்துள்ளது.

கடந்த 2020ல், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்தியா - சீனா இடையேயான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதே ஆண்டு ஜூனில், கிழக்கு லடாக்கில் உள்ள...