மோந்தா புயலின் எதிரொலியாக, ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 43 ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென்கிழக்கு வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே, காக்கி நாடாவுக்கு அருகே தீவிர புயலாக இன்று (அக்டோபர் 28)...