New Delhi – புதுடெல்லி

எகிப்தில் நாளை காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

எகிப்தில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு வந்தது. இதனால்...

‘கோல்ட்ரிப்’ மருந்தில் அழகுசாதனப் பொருட்களுக்கான பொருட்கள் உள்ளன.

மத்திய பிரதேசத்தில், 22 குழந்தைகள் இறப்புக்கு காரணமான, 'கோல்ட்ரிப்' மருந்துக்கு பயன்படுத்தப்பட்ட, 'புரோப்பிலின் கிளைக்கால்' மூலப்பொருள், அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் வகையை சார்ந்தது என,...

இந்தியாவில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிப்பதுடன், பணிபுரிய ஏற்ற மாநிலமாக ‘ஆந்திரா முதலிடம்’ வகிக்கிறது

நம் நாட்டில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிப்பதுடன், பணிபுரிய ஏற்ற மாநிலமாக ஆந்திரா முதலிடம் வகிக்கிறது. தனியார் அமைப்பு வெளியிட்ட இந்தப் பட்டியலில் தமிழகம், நான்காவது இடத்தைப்...

போரூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்தை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில், வாலிபர் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த சுப்ரீம்கோர்ட், அவரை...

இந்தியாவின் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பதினைந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

டில்லியில் கனமழை காரணமாக 15 விமானங்கள் திடீரென திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக பருவநிலையில் மாற்றம் காணப்படுகிறது....

கடுமையான கருத்துக்களை நீக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தனக்கு எதிரான வழக்கில், சுப்ரீம் கோர்ட் தெரிவித்த சில கடுமையான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை...

“பண்டிகை காலங்களில் விமானக் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்.” என்று விமான நிறுவனங்களுக்கு DGCA கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

 'பண்டிகை காலங்களில், நியாயமான கட்டணங்களுடன் கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும்' என, விமான நிறுவனங்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும்...

குருகிராமில் தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி

டில்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. டில்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில்...

இந்திய விமானப்படைக்கு 97 இலகு ரக தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதில் 68 விமானங்கள் ஒற்றை இருக்கை கொண்டவையாகவும், 29 போர் விமானங்கள் இரட்டை இருக்கை கொண்டவையாகவும் இருக்கும். இந்திய விமானப்படையில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் மிக்-21...

உயர் நீதிமன்றங்கள் உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இல்லை

உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒருவரது வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி அவர்...

விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு 94 நிமிடங்கள் பயணம் செய்த 13 வயது சிறுவன்!

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன், காபூலில் இருந்து டில்லி வந்த விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு 94 நிமிடங்கள் பயணம் செய்த சம்பவம் பேசும்...

நவராத்திரி முதல் நாளான நேற்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 10 ஆயிரம் கார்கள் டெலிவரி வழங்கியுள்ளது.

ஜி.எஸ்.டி., வரிக்குறைப்பு எதிரொலியாக வாகன விற்பனை அதிகரித்துள்ளது. நவராத்திரி முதல் நாளான நேற்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 10 ஆயிரம் கார்கள் டெலிவரி வழங்கியுள்ளது. அதேபோல் முதல்...