Sri Lanka – இலங்கை

ஹெரோயினுடன் ஐந்து சந்தேக நபர்கள் சனிக்கிழமை (08.11.2025) ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. அவர்களிடமிருந்து 05 கிலோ கிராம் 416 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஊடாக சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 10,811,500 ரூபாய் பணமும்…

Read more

ஐநா உலக சுற்றுலா அமைப்பின் பொதுச் சபையில் பங்கேற்க இலங்கை அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபியா பயணம்.

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் 26’வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் சனிக்கிழமை (08.11.2025) சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். 11’ம் திகதி…

Read more