Tamil Nadu – தமிழகம்

” திமுக அரசுக்கு எதிராக பேசுபவர்களை காவல்துறை மூலம் முடக்குகிறார்கள்,” என யுடியூபர் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.

திருச்சியில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜரான பிறகு யுடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டி: என் மீது ஏற்கனவே 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 15 வழக்குகள்...

வேளாங்கண்ணியில், மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக, கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக, சீர்வரிசை எடுத்து வந்த முஸ்லிம்கள்

வேளாங்கண்ணியில், மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக, ஹிந்து கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக, சீர்வரிசை எடுத்து வந்த முஸ்லிம்கள் யாகசால பூஜைக்கு, பட்டுபுடவை தேங்காய், பூ, பழம் என 16,...

குளத்தூர் காவல் நிலையத்தில் தூத்துக்குடி எஸ்.பி. ஆய்வு

குளத்தூர் போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் அறிவுரை...

கூவத்துார் ரகசியத்தை வெளியிடுவேன் – கருணாஸ் (தலைவர் – முக்குலத்தோர் புலிப்படை)

அ.தி.மு.க.'வை யாரும் அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வைத்திருந்தனர். அதை மக்க வைத்து விட்டார் அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி. மகாபலிபுரத்தை அடுத்த கூவத்துாரில் நடந்த...

வன்கொடுமை வழக்கு: காஞ்சி டிஎஸ்பி கைது, நீதிபதி அவரை காரில் சிறைக்கு அழைத்துச் சென்றதால் சர்ச்சை!

 எஸ்.சி. - எஸ்.டி. வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர்கணேஷை நேற்று கைது செய்ய, காஞ்சி புரம் மாவட்ட...

“திமுக வந்தது முதல் தமிழகத்தில் அரசியல் கலாசாரமே மாறி விட்டது | தரம் தாழ்ந்த பேச்சாளர்கள் | ஊழல் தலைவிரித்தாடுகிறது.” – சுவாமிநாதன் குருமூர்த்தி

'' தி.மு.க., வந்தது முதல் தமிழகத்தில் அரசியல் கலாசாரமே மாறி விட்டது. அக்கட்சியில், தரம் தாழ்ந்த பேச்சாளர்கள் உள்ளனர். அவர்களது ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது,'' என ஆடிட்டர்...

ரயில் நிலையங்களுக்கு குழுவாக வரும் திருடர்கள் – பயணியர் உஷாராக இருக்க ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை

ரயில் நிலையங்களில் பயணியரை திசை திருப்பி, பொருட்களை திருடிச் செல்ல, பயணியர் போர்வையில் குழுவாக வரும் திருடர்களை பிடிக்க, ரயில்வே பாதுகாப்பு படையான, ஆர்.பி.எப். கண்காணிப்பை தீவிரப்படுத்தி...

ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன் – வீரத் தமிழ்மகன் முத்துக்குமார்

“தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தமிழ்மக்களுக்கு முத்துக்குமார் அளித்த இறுதி மடல்”  அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன் - வீரத் தமிழ்மகன் முத்துக்குமார்  ராஜீவ்காந்தியைக்...