” திமுக அரசுக்கு எதிராக பேசுபவர்களை காவல்துறை மூலம் முடக்குகிறார்கள்,” என யுடியூபர் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.
திருச்சியில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜரான பிறகு யுடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டி: என் மீது ஏற்கனவே 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 15 வழக்குகள்...