24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின் போது வீரச்சாவினை தழுவிய கரும்புலிகள்

கரும்புலி

துரைச்சாமி ஜீவகணபதி
தச்சன்குளம், மூன்றுமுறிப்பு, வவுனியா
29.11.1973 – 24.10.2000

துயிலுமில்லம்: ஆலங்குளம்
துயிலும் நிலை: நினைவுக்கல்


கரும்புலி

வடிவேல் தங்கத்துரை
தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
25.12.1977 – 24.10.2000

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்


கரும்புலி

குமரப்போடி லிங்கராசா
படையாண்டவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
01.01.1980 – 24.10.2000

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்



Related posts

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 41வது ஆண்டு நினைவு நாள் உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் இரத்தக் கறை

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கண்ணீர் சிந்தியதைப் போலவே, 17 ஆண்டுகளுக்குப் பிறகு மஹிந்தா குடும்பமும் கண்ணீர் சிந்துகிறது. – தர்மலிங்கம் சுரேஷ்