03.11.2000 அன்று அதிவேக டோறா பீரங்கிக் கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதல்

திருகோணமலை துறைமுக வாயிலில் வைத்து 03.11.2000 அன்று சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறா பீரங்கிக் கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களின்  நினைவு சுமந்து.. 

லெப்.கேணல் நரேஸ்

முருகேசு பிறேம்குமார்
தும்பளை தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 24.01.1974
வீரச்சாவு: 03.11.2000

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்


மேஜர் சுடர்மணி (செங்கதிர்)

சிவராசா சிறீதரன்
வண்ணாங்கேணி வடக்கு, பளை, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: 21.06.1977
வீரச்சாவு: 03.11.2000

துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்


Related posts

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 41வது ஆண்டு நினைவு நாள் உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் இரத்தக் கறை

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கண்ணீர் சிந்தியதைப் போலவே, 17 ஆண்டுகளுக்குப் பிறகு மஹிந்தா குடும்பமும் கண்ணீர் சிந்துகிறது. – தர்மலிங்கம் சுரேஷ்