வேலாயுதம் இராசதுரை | புகழ் வணக்கம் | 11.10.2025

மன்னார் ஈச்சளவக்கையைச் சேர்ந்த “மாவீரர் வீரவேங்கை அமுதன் & மாவீரர் வீரவேங்கை செஞ்சுடர்” ஆகியோரின் தந்தையாரான வேலாயுதம் இராசதுரை அவர்கள் 11.10.2025 (சனிக்கிழமை) இவ்வுலகினை நீத்துள்ளார்.

https://amizhthu.com/09/02/4396/
https://amizhthu.com/06/05/4398/

அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம்.

தகவல்: போராளிகள் நலன்புரிச் சங்கம்

Related posts

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்.

கெப்பாபுலவில் தங்கள் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஈழத் தமிழரும், இந்திய வம்சாவளி தமிழரும், ஒன்று சேர்ந்தால்தான் இலங்கை தமிழர்