திருமதி. இராசசிங்கம் இந்திராதேவி (ஞானம்) |புகழ் வணக்கம் | 09.11.2025

மாவீரர் தூயமணி மாஸ்டரின் தாயாரும் மலேசியா சிறம்பானை பிறப்பிடமாகவும் கரணவாய் தெற்கு மற்றும் கரவெட்டி மத்தியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசசிங்கம் இந்திராதேவி (ஞானம்) 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலமானார்,

அன்னாரின் இறுதிகிரிகைகள் 10.11.2025 பிற்பகல் 2 மணி இலகடி வீதி கரவெட்டி மத்தி உள்ள பெறாமகள் வசந்தி(வைத்தியர்) ஆவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற தகன கிரியைக்காக சோனப்பு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும் என்பதனை உற்றார் உறவினர்களுக்கு அறிய தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.
போராளிகள் நலன்புரிச் சங்கம்

Related posts

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் ஊர்வலம் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமானது.

“வளமான ஈழத்தைக் கட்டியெழுப்ப விஜய் ஒத்துழைக்க வேண்டும்” – சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்!

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவியுங்கள் – தமிழக முதலமைச்சர் விஜய்க்கு தமிழ்த் தேசியப் பேரவை எழுதிய கடிதம்.