கூடுகை இலக்கிய வட்டம் நடத்தும் ‘குமரி’ நாவல் திறனாய்வு அரங்கம்

10.01.2026, சனிக்கிழமை, மாலை 4.00 மணி.
படைப்பு அரங்கம்,
3, தரை தளம், அஜந்தா வளாகம்,
கார்ப்பரேசன் காலனி சாலை,
காமராஜர் காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை -24

(R2 காவல் நிலையம் எதிரில்)

தலைமை:
மு.களஞ்சியம் (கூடுகை இலக்கிய வட்டம்)

திறனாய்வாளர்கள்
மணி செந்தில் (நாம் தமிழர் கட்சி)
சாட்டை துரைமுருகன் (நாம் தமிழர் கட்சி)
கோவை கார்த்திகா (நாம் தமிழர் கட்சி)

ஏற்புரை
இயக்குநர் கீரா

நிகழ்ச்சி தொகுப்பு
எஸ்.பி.முகிலன் (கலைப்பட்டறை)

நன்றியுரை
செ.முத்துப்பாண்டி (நாம் தமிழர் கட்சி)

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.