தமிழீழமே எமக்கு வேண்டுமென பயணிக்கும் ஈருருளிப்பயணம் லாண்டாவ் நோக்கி பயணிக்கிறது

மனித உரிமைகள் ஆணையகத்தின்  61  கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற  தமிழின  அழிப்பிற்கு  அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும்  தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கியஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம்  12.02.2026   அன்று  பிரித்தானியா  பிரதமர்  இல்லத்திலிருந்து ஆரம்பித்து அனைத்துலகக் குற்றவியல்  நீதிமன்றம் ,ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக  01.03.2026  அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலை வந்தடைவுள்ளது.  

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 7 ம் நாள்  ஈருருளிப் பயணமானது  கடந்த மாதம் 28.08.2025 அன்று பிரித்தானியா  பிரதமர்  இல்லத்திலிருந்து ஆரம்பித்த நாள் தொடக்கம் பலவேறு நகரங்களை  ஊடறுத்து   பல்வேறு சாதிப்புகளை நடத்த   திட்டமிட்ட நிலையில்  8  ம்   நாளான  இன்று (19.02.2026 ) இன்று dillinen நகரில் ஆரம்பித்து  saarbrucken நகரபிதாவிற்கான மனு கையளிப்பை தொடர்ந்து landau நகரை நோக்கி பயணிக்கிறது

Related posts

உலகளாவிய நெருக்கடி: விளிம்பில் உலகம்

தமிழக அரசியலில் மாற்றத்தை விதைக்கும் தமிழ் தேசியம்: ஒரு வரலாற்றுப் பார்வை

கேணல் கிட்டு உள்ளிட்ட 10 வீரவேங்கைகளின் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி – நெதர்லாந்து