“புரட்சிக்குரல்” இறுதிச்சுற்றுப் போட்டி நிகழ்வு 2026

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் ஆகுதியானவர்களை நினைவேந்தி… ஈழத்து இசைக் கலைக்கூடம் – பிரித்தானியா உணர்வெழுச்சியுடன் நடாத்தும்..

“ஈழத்து இசையாளன்” இசைப்பிரியனின் நேரடி இசையாள்கையில்..
தாகய / புலம்பெயர் பாடகர்களின் “புரட்சிக் கானங்கள்” நிகழ்வு மற்றும் “புரட்சிக்குரல்” இறுதிச்சுற்றுப் போட்டி நிகழ்வும் இடம்பெறும்.

நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு..
👇👇👇
நுழைவுச் சீட்டு

Related posts

மண்டியிட மறுத்த வேங்கை கூட்டம்

கீவ் எரிந்த இரவு: “ஓரேஷ்னிக்”, பழிவாங்கல், மற்றும் ரஷ்யா–உக்ரைன் போரின் புதிய கட்டம்

இலங்கையின் பொருளாதார பிளவு: கடன், நாணய அழுத்தம் மற்றும் கட்டமைப்பு சமநிலையின்மை