83
மனித நேய ஈருருளிப்பயணத்தின் 15வது நாளான இன்றைய நாள் சுவிஸ் நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.
26/02/2026 காலை அகவணக்கத்துடன் சுவிஸ் பாஷல் நகரில் ஆரம்பித்த மனித நேய ஈருருளிப் பயணம் தற்சமயம் ஐரோப்பாவில் நிலவும் சீரற்ற காலநிலையின் மத்தியிலும் இன்று மாலை சுவிஸ் சொலத்தூண் நகரில் நிறைவுபெற்றது.
தமிழினத்தின் விடுதலையை இலக்காக கொண்டு 27.02.2026 காலை இலக்கு நோக்கி பயணிக்கும்.
“எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது“
You Might Be Interested In
- ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தீவிரம் — ‘ஸ்கைலைட்’ எண்ணெய் கப்பல் தாக்குதலில் சேதம்
- The Flame of Sacrifice – Thileepan
- அமெரிக்கா–கிரீன்லாந்து பதற்றம் தீவிரம்: டிரம்ப் கட்டுப்பாட்டு முயற்சி மேலும் கடுமை
- இந்த வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இலங்கையில் 600க்கும் மேற்பட்ட புதிய எச்.ஐ.வி(HIV) தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன; 13 இறப்புகள்.
- காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 47 இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் புகைப்படங்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
- தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது – ஒரு சவரன் ரூ.95,000 ஐ நெருங்கி புதிய உச்சத்தை எட்டியது.
-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
You Might Be Interested In