77
மனித நேய ஈருருளிப்பயணத்தின் 15வது நாளான இன்றைய நாள் சுவிஸ் நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.
26/02/2026 காலை அகவணக்கத்துடன் சுவிஸ் பாஷல் நகரில் ஆரம்பித்த மனித நேய ஈருருளிப் பயணம் தற்சமயம் ஐரோப்பாவில் நிலவும் சீரற்ற காலநிலையின் மத்தியிலும் இன்று மாலை சுவிஸ் சொலத்தூண் நகரில் நிறைவுபெற்றது.
தமிழினத்தின் விடுதலையை இலக்காக கொண்டு 27.02.2026 காலை இலக்கு நோக்கி பயணிக்கும்.
“எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது“
You Might Be Interested In
- ஐரோப்பாவை மூடும் அணு நிழல்கள் \ ரஷ்யா–நேட்டோ மோதல் கடினமும் நீண்டகாலமுமான கட்டத்தில் நுழைகிறது
- திருச்சிராப்பள்ளி விவசாயிகள் அதிரடி போராட்டம்: நிறைவேறாத வாக்குறுதிகள், அரசு புறக்கணிப்பு குற்றச்சாட்டுகள் தீவிரம்
- சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியிட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
- இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்
- இலங்கையில் க.பொ. உயர்தர பரீட்சைகளை ஜனவரியில் நடத்த தீர்மானம்
- கிஷ்த்வார் மலைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை: ஏழு ராணுவ வீரர்கள் காயம்
-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
You Might Be Interested In