இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு: இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட 7,950 பேர் கைது!

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுக்கு அடிமையானமை காரணமாக, 2024ஆம் ஆண்டில் 21 வயதிற்குட்பட்ட நபர்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் 7,950 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை (28-02-2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

Related posts

நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.

மத்திய கிழக்கு போர் சூழ்நிலை: இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை.

மத்திய கிழக்கு போர் சூழ்நிலை: நாளை பிற்பகல் வரை பல விமான சேவைகள் ரத்து – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு