இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு: இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட 7,950 பேர் கைது!

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுக்கு அடிமையானமை காரணமாக, 2024ஆம் ஆண்டில் 21 வயதிற்குட்பட்ட நபர்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் 7,950 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை (28-02-2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

Related posts

இலங்கையில் நீதியின் சீரழிவு

இலங்கையின் பொருளாதார பிளவு: கடன், நாணய அழுத்தம் மற்றும் கட்டமைப்பு சமநிலையின்மை

மக்கள்வசிய அரசியலின் ஓர் விமர்சனம்: வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் அரசியலை அவிழ்த்துப் பார்ப்பது